மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1,000க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் போலி என அரசு தேர்வுகள் இயக்ககம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், 1,000க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் போலி என அரசு தேர்வுகள் இயக்ககம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.